"எல்லாளன்" படை நடவடிக்கையில் 17 விமானங்கள் சேதம்
வான் மற்றும் தரைக் கரும்புலிகளின் துணிகர "எல்லாளன்" படை நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசின் அநுராதபுர விமானப்படை தளத்தில் அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட வானூர்திகளின் விபரம் வருமாறு..
எம் ஐ 24 வகை உலங்கு வானூர்திகள் - 2
எம் ஐ 17 வகை உலங்கு வானூர்திகள் - 2
கே - 8 பயிற்சி யுத்த விமானம் - 1
ஆளாலில்லா உளவு விமானம் (UAV) - 3
பயிற்சிக்குரிய PD6 சிறியரக விமானம் (Cessna) - 8
அமெரிக்க தயாரிப்பு நவீன உளவு விமானம் (Beechcraft surveillance plane) - 1
(இந்த விமானம் பேச்சுக்களுக்கு முன்னர் ஐ தே க அரசால் அமெரிக்காவிடம் இருந்து பெற ஓடர் வழங்கப்பட்டது)
தாக்குதல் களத்துக்கு வெளியே வீழ்ந்து நொருங்கிய பெல் 212 - 1
எல்லாளன் படை நடைவடிக்கையின் போது சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்ட இழப்பு $40 மில்லியன்.
"Among the planes allegedly damaged or destroyed was a Beechcraft surveillance plane worth 14 million, two Mi17 helicopters, two Mi24 helicopters, three unmanned aerial vehicles, a K-8 jet and eight PD6 propeller trainer aircraft,"the paper reported.
தகவல் யாழ் இணையத்தில் பெறப்பட்டது.
மேலதிக தகவல் இங்கு.
மேலதிக தகவல் இங்கு.
0 மறுமொழி: