Monday, November 26, 2007

தமிழீழ அன்னையவள் சேயினை வாழ்த்துவம் வாரீர்.



செந்தனல் பொங்கும் விழிகள்..
செருமி நிமிரும்
அவன் நெஞ்சின் உறுதி..!
செம்மை தம் வாழ்வு
செந்தமிழ் மண்ணின் விடுதலை
சேயவன் சிந்தனை..!
செல்லம் அவன்
எங்கள் ஈழத்தாயின்
மூத்த மகன்..!
அண்ணன் பிரபாகரன்
வாழிய என்றும்
மக்களின் மனங்களில்
வெற்றி எனும் முரசம் முழங்க..!


பட உதவி: பதிவு.கொம்

பதிந்தது <-குருவிகள்-> at 6:09 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

எனது வாழ்த்துக்கள்.

Mon Nov 26, 08:30:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க