Saturday, July 12, 2008

அவள்.



அழகே என்றேன்..
அருகே வந்தாள்
கண்களால் பேசினாள்
கருத்தைக் கவர்ந்தாள்
கதைகள் பேச முதலே..
கன்னத்தில் தந்தாள்..!
டேய் நாயே..
வெளவாலா தேடுறாய்
போர்த்திக் கொண்டே ஓடினாள்..!
என் கண்களின் வாக்கு
அவள் அறியாள்..!


சுட்டது யாழ் இணையத்தில்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:26 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க