அவள்.
அழகே என்றேன்..
அருகே வந்தாள்
கண்களால் பேசினாள்
கருத்தைக் கவர்ந்தாள்
கதைகள் பேச முதலே..
கன்னத்தில் தந்தாள்..!
டேய் நாயே..
வெளவாலா தேடுறாய்
போர்த்திக் கொண்டே ஓடினாள்..!
என் கண்களின் வாக்கு
அவள் அறியாள்..!
சுட்டது யாழ் இணையத்தில்.
Labels: கவிதை, குட்டிக்கவிதை
0 மறுமொழி: