இவளே பெண்.
கடல் நடுவே
அவன்
மீனுக்குத் தூண்டிலிட...
கரையினிலே
நான்
அவனுக்கு தூண்டிலிடுகிறேன்.
பெண்மை எனும்
இரை தொடுத்து
ஆண்மையை
எனக்கே
ஆயுளுக்கும் அடிமையாக்கும்
ஆணவம் கொண்டவள்
நானே...
பெண்..!
யாழில் இருந்து..
Labels: கவிதை, குட்டிக்கவிதை
Labels: கவிதை, குட்டிக்கவிதை
1 மறுமொழி:
பெண்ணின் பேதமை சொல்லும் குட்டிக் கவிதை.
பாராட்டுக்கள்.