Friday, July 18, 2008

இவளே பெண்.



கடல் நடுவே
அவன்
மீனுக்குத் தூண்டிலிட...
கரையினிலே
நான்
அவனுக்கு தூண்டிலிடுகிறேன்.
பெண்மை எனும்
இரை தொடுத்து
ஆண்மையை
எனக்கே
ஆயுளுக்கும் அடிமையாக்கும்
ஆணவம் கொண்டவள்
நானே...
பெண்..!


யாழில் இருந்து..

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:34 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

பெண்ணின் பேதமை சொல்லும் குட்டிக் கவிதை.

பாராட்டுக்கள்.

Fri Jul 18, 10:48:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க