Sunday, January 04, 2009

சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்பு..!

சிறீலங்கா சிங்கள இனவெறி அரசும் அதன் பயங்கரவாதப் படைகளும் ஈழத்தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்புப் போரில் 04-01-2009 அன்று குண்டு வீச்சில் காயமடைந்த அப்பாவி மக்கள்.

குண்டு வீச்சுக்குப் பயந்தோடும் மக்களை துரத்தி துரத்தி குண்டு வீசிக் கொல்லும் ஈனத்தனத்தை அரங்கேற்றும் சிங்கள இனவெறியர்களின் கொட்டத்தை அடக்க உலகத்தமிழினம்.. ஒன்றுபடுமா...?! கருவியோடு.. கருத்துரைகள்.. பரப்புரைகள் கையில் எடுத்து வீழ்த்துமா சிங்கள இனவெறியை.

இப்பூமிப்பந்தில் இருந்து ஒரு இனம் சிறுகச்சிறுக அழிவதை நாம் இன்னும் எவ்வளவு காலந்தான் கண்முன்னாலே கண்டு களித்துக் கொண்டிருக்கப் போகிறோம்..??!

அருகிருவரும் சின்னப் பூச்சிக்காக இரங்கும் உலகில்.. மனிதருக்கு உதவ மனிதரற்ற நிலையில்.. அராஜ உலகம்..!







படங்கள்: தமிழ்நெட்.கொம்

-தமிழன்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:20 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க