இதுதான் எங்களுக்கு சிங்களம் தந்த சுதந்திரம்.
ஈழத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாத இராணுவம் தனது பிடிக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள ஆக்கிரமிப்புச் சுதந்திரத்தின் தன்மைகளை இப்படங்கள் சொல்லுகின்றன.
இப்படங்களை சிறீலங்காவில் சிங்கள மேலாதிக்கத்தை விரும்பும் சிங்களவர்கள் நடத்தும் ஆங்கில ஊடகங்களில் ஒன்றான dailymirror தனது சிங்களப் படைகளின் வீரத்தையும் தமிழர்களை அவர்கள் அடிமைகளாக்கி உள்ளதையும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் பறைசாற்ற பிரசுரித்துள்ளது.
Labels: அவலம், சமூகம், சிங்களப் பேரினவாதம்
0 மறுமொழி: