ஈழத்தமிழரின் எம தூதர்கள் மேனன், நாராயணன்.
சிவசங்கர் மேனனும், எம் கே நாராயணனும் இந்தியத் தூதுவர்கள் அல்ல ஈழத்தமிழர்களின் எம தூதர்கள். அவர்கள் சிறீலங்காவுக்கு வந்து போகும் ஒவ்வொரு தடவையும் சிறீலங்கா சிங்களத்தின் முப்படைகளும் தமிழர்களை தாக்கி அழிப்பத்தை உக்கிரப்படுத்தத் தவறுவதில்லை.
அதேபோல் நேற்றும் இந்திய எம தூதர்கள் வந்து போன பின்னரும் இன்றும் சிறீலங்கா விமானப்படை போர் விமானங்கள் 16 தடவைகளுக்கு மேல் 12 சதுர கிலோமீற்றருக்குள் மிக நெருங்கி வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது குண்டு மழை பொழிந்துள்ளன. இதை விட தரைப்படை, கடற்படையும் அகோரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
25-04-2009 அன்று வன்னியில் மக்கள் கூடாரங்கள் மீது சிறீலங்கா விமானப்படைக்கு இந்தியா மற்றும் ரஷ்சியா அளித்த மிக் 27 வகை விமானங்களின் தாக்குதல் காணொளி.
இன்றைய தாக்குதல்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகள் பற்றிய விபரம் இங்கு.
Sri Lanka intensifies bombardment, 'safe zone' bombed 25 times Saturday
Sri Lanka Air Force (SLAF) unloaded bombs in four sorties on Saturday, intensifying bombardments in the northern and southern parts of Mu'l'li-vaaykkaal inside the safety zone. The bombers hit several locations, 4 times around 10:15 a.m., 12 times at 2:00 p.m. 4 times around 4:15 p.m. and an hour later five times, bringing to total 25, the number of times the SLAF hit targets inside the "Safe Zone" where tens of thousands of civilians have sought refuge. The attacks intensified a day after Indian diplomats visited Colombo and discussed the war with the Sri Lankan President Mahinda Rajapaksa.
Tension and chaos prevails inside the safety zone.
The SLAF also attacked the safety zone twice on Thursday and Friday.
UPDATED INFORMATIONS HERE- CLICK HERE
Labels: எமன், சமூகம், சிறீலங்கா, நாராயணன், மக்கள் அவலம், மேனன்
3 மறுமொழி:
குருவிகள் என்ற பெயரில் உலாவும் தமிழினத் துரோகிகள் குறித்து தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்.
நன்றி அனானி. உங்களை நீங்களே இனங்காட்டிக் கொள்வதற்கு.
தமிழ் மக்கள் ஏமாறிய காலம் மலையேறிப் போய்விட்டது. தமிழின எட்டப்பர்கள் என்ன வேடம் போட்டாலும் தமிழ் மக்களாலும் அவர்களின் பிள்ளைகளான புலிகளாலும் இனங்காணப்படுவது கடினமன்று..!
டெல்லியில் உள்ள மலயாலிகலை துரத்தி அடித்தால்தான்,நாம்(தமிழர்கள்) நிம்மதியாக வாழ முடியும்!
இவர்கள் புளிய மரம்:தான் மட்டுமே வளர்வார்கள்.....அடுத்தவனை வளர விடமாட்டார்கள்