சரணடையும் எல்லோரையும் கொல்: சிறீலங்கா சிங்களத் தலைமை சொன்னது.
ஈழத்தில் கடந்த ஆண்டு (மே 2009) இதே நாட்களில் நடந்த இறுதிப் போரின் போது சமாதானம் பூத்துக் குலுங்குவதாக கருணாநிதி 3 மணி நேர உண்ணா நோன்பிற்குப் பிறகு தமிழகத்துக்கு அறிவித்துக் கொண்டிருக்க களத்திலோ "சரணடையும் எல்லோரையும் புலி,பொதுசனம் என்று பார்க்காமல் கொல்" என்று கீழ் நிலை சிங்கள சிப்பாய்களுக்கும் அவர்களை வழி நடத்தியவர்களுக்கும் சிங்கள உயர்பீடம் உத்தரவிட்டுள்ளதை சிங்களச் சிப்பாயும் அதிகாரி ஒருவரும் ஒத்துக் கொண்டுள்ளதுடன் அதற்குரிய ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதனை பிரித்தானிய சனல்- 4 வெளியிட்டுள்ளது.
"சரணடைந்தவர்களை கொல் என்று உத்தரவு வந்தது. அதன் படி.. ஆண் பெண்கள் சிறுவர்கள் என்று சரணடைந்தவர்களை முதலில் சித்திரவதை செய்தோம் பின்னர் சுட்டுக் கொன்றோம்" என்று சனல் - 4 ற்கு கூறி இருக்கிறான் ஒரு சிங்களச் சிப்பாய்
Sri Lanka Tamil killings 'ordered from the top'
By Jonathan Miller
Updated on 18 May 2010
Exclusive: a senior Sri Lankan army commander and frontline soldier tell Channel 4 News that point-blank executions of Tamils at the end of the Sri Lankan civil war were carried out under orders.
மேலதிக செய்திகளுக்கு இந்த இணைப்பை அழுத்தி சனல் - 4 ற்குச் செல்க.
Labels: ஈழத்தமிழர் அவலம், சமூகம், சனல்- 4, செய்திகள்
0 மறுமொழி: