மகாத்மா காந்தியும் ஒரு நித்தியானந்தா தான்.
காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம்.
//((No sex please: Gandhi, above, 'tested' himself by sleeping with naked grand-nieces Manu, left, and Abha, right - independent.co.uk))//
இந்தியாவின் தேச பிதா... அகிம்சையின் முதல்வன்.. மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் இந்திய தேசத்தின் குஜராத்தைச் சேர்ந்த காந்தி.. பல மிக இளம் பெண்களோடு (குறிப்பாக உறவுக்காறப் பெண்களோடு) நிர்வாணமாக இருந்து பாலியல் பரிசோதனை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பது தற்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.
//காந்தியைப் போலவே பாலியல் ஆராய்ச்சி என்று சொல்லி பல பெண்களோடு சல்லாபம் நடத்திய சாமியார் நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன்.//
செய்தி ஆதாரம் மற்றும் மேலதிக செய்திகள் இங்கு
3 மறுமொழி:
இது ஒன்றும் புதிய செய்தி அல்ல நண்பரே, பல காலம் முன்பே வெளியானதுதான்.
பகத் சிங்கை தூக்கிலிட ஒப்புதல் அளித்தது, நேதாஜியை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தது, நேருவை தேவைக்கதிகமாக ஆதரித்ததுன்னு மோகன்சந்த் (நான் ஒருபோதும் மகாத்மா என்று சொன்னது கிடையாது)செய்த மடத்தனங்களை பட்டியலிடலாம்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சூரியனை பார்த்து குலைக்கும் ...............
But if Gandhi was not there India would have lost many lives like what happened in Sri Lanka.