நாங்களும் "கட்ஸ்" அடிப்பமில்ல.
குடியும் குடித்தனமும்..!
கண்களுக்கு முன்னால் ஒரு கோலம்... கண்களின் மறைவினில் இன்னொரு கோலம். இதுவே நம் கலாசாரம்.. பண்பாடு இன்று.
இப்படி ஒளித்து வைத்து கள்ளத்தனம் செய்வதிலும்.. நேர் வினையாக மது அருந்துவது மேல் எனலாம்.
மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடானது எங்கிறோம்.. ஆனால் மறைவில் வைத்தெல்லவா சுகாதார உடல்நல எச்சரிக்கைகளும் புதைக்கப்படுகின்றன.
படங்கள் - image from facebook.. public view links.
Labels: குடிகாரப் பெண்கள், சமூகம்
0 மறுமொழி: