Friday, February 04, 2011

அசல் - நகல் பிரபாகரன்கள். இதில் எவர் உண்மையானவர்..??!



தேசிய தலைவரின் படத்தை அவரோடு கூட அவரின் தோற்றத்தில் இருந்த ஒருவருடன் ஒப்பிட்டு ஆராயும் சிங்கள இராணுவம். இது தேசிய தலைவரின் இல்லம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பெப் 2009 நடந்துள்ளது.

தேசிய தலைவரின் (பிரபாகரனின்) முகத்தை ஒப்பீடு செய்வதன் நோக்கம்..???!

இதில் தற்போது ஐநா அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பெரும் போர் குற்றவாளி சமிந்திர சில்வா இடம்பெற்றிருக்கிறார்.

இது தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்காக அல்ல. சிங்களத்தின் நோக்கங்கள் எந்த வகையில் இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க உதவும் என்பதால் இணைக்கப்படுகிறது.



நன்றி யுரியுப் மற்றும் யாழ் இணையம்.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:49 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க