கைகுலுக்கும் கும்பிடுபோடும்..VIPs.!
இவர் தான்: //'ஈழத்து எம்.ஜி.ஆர்' Dr டக்ளஸ் தேவானந்தா :யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்.//
இவர் தான்: //புலிகளின் போராட்டத்தை காட்டித்தந்தவர், பிற்பாடு பெண் போராளிகளை கூட்டித்தந்தவர், ஆழ ஊடுருவும் படையணியை எமக்கு உருவாக்கி தந்தவர், பின்பு வன்னிக்குள் புலிகளின் சீருடையில் மக்களை சுட்டது இவருடைய பெடியள் தான், மெனிக்பாமில தலையாட்டி 12000 போராளிகளை பிடித்து தந்ததும் இவர்தான், அதை விட முக்கியம் விழுந்த "பிணங்களை" அடையாளம் காட்டித்தந்ததும் இவர் தான்.. உங்களுக்கும் ஏதும் தேவையென்றால் சொல்லுங்கோ.. செய்வார்..ரேட் ஒன்றும் பெரிசா இல்லை ஒரு போத்தல் சாராயமும் ஒரு விலைமாதுவையும் கொடுத்தால் போதும் வேலை கச்சிதமா நடக்கும்..//
நன்றி: facebook. VIPs: வெட்கம் மானம்.. இல்லாத பரதேசிகள்..!
வளரும்..
நன்றி: யாழில் நெடுக்காலபோவன்
Labels: ஆயுத ஜனநாயகப் பாசிச பயங்கரவாதிகள், ஈழ அரசியல் கோமாளிகள், துரோகிகள், மொக்கை
1 மறுமொழி:
கொலைவெறியுடன் எழுதுகின்றேன். இந்த கொலைக்கார நாசகார இனத்துரோகியை எம் இதயகனி மக்கள் திலகத்துடன் ஒப்பு நோக்குவதா? வந்தவன் தான் எவளையாவது கூட்டிக் கொடுப்பான் என்ற நினைப்பில் உளறியதை நீங்களுமா...?