Wednesday, January 30, 2013

இலங்கை மன்னாரில் ஏலியனாம். (படம் இணைப்பு)


இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள போர் பாதித்த தமிழ் மக்கள் அதிகம் வாழும்.. ஊரான மன்னாரில் வேற்றுக்கிரகவாசி வீடு ஒன்றுக்குள் நுழைந்து சில நிமிடங்கள் தரித்து நின்றுவிட்டு மாயமாக மறைந்துவிட்டதாக தமிழ்மிரர் என்ற இணைய ஊடகம் படத்துடம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி படம் வேற்றுக்கிரகவாசி வீட்டுக்குள் நுழைந்த போது வீட்டு உரிமையாளரால் கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இச்செய்தி மற்றும் படங்கள் குறித்த உண்மைத் தன்மை அந்த இணைய ஊடகத்தையே சாரும். எம்மால் அவற்றை உறுதி செய்து கொள்ள முடியவில்லை.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:53 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க