சன் தொலைக்காட்சிக்கு ஈழத்தமிழர் படுகொலையும் சாவுகளும் IPL கிரிக்கெட் வியாபாரமாம்..!
சிங்கள - இந்திய கூட்டுச் சதியில்.. ஈழத்தமிழர் படுகொலையும் சாவுகளும் அவர் தம் கனவுகளும்.. அரசியல்.. கிரிக்கெட் வியாபாரமாப் போச்சாம்..!
ஆனால் சட்டமன்றத்தில் திமுக.. சிறீலங்கா மீது அதிமுக கொண்டு வந்த.. பொருண்மியத் தடைக்கு ஆதரவாம்...!
இன்னும்.. எத்தனை காலம் தான்.. தங்கள் குடும்ப நலனுக்கும்.. குடும்ப அரசியலுக்காகவும்.. தனிப்பட்ட கொள்ளை இலாபங்களுக்காகவும்.. இவர்கள் தமிழக தமிழ் மக்களையும் ஈழத்தமிழ் மக்களையும் ஏமாற்றப் போகிறார்களோ..??!
ஆக்கம்: நாங்கள்.
Labels: IPL, ஈழத்துயரம், கிரிக்கெட், சமூகம், சன், தமிழகம், மனிதம்
0 மறுமொழி: