Friday, November 29, 2013

லீனா மணிமேகலை என்பவரின் கொடூர முகத்தை காணுங்கள்.

  • Conversation started today
  • 1086541_573037644_873104453_q.jpg
    Leena Manimekalai
    Who are you tell me what to do, what to read, what to worry about, what to make movies of? Can you mind your business!
    ------------------------------ The comment: Kuruvikal Kuruvi (29 November 2013): you people first come out from darkness where u r all sitting down and making novels and movies from the shadows in darkness. Sri Lankan Tamils had experienced of this nature for past 65 years from Sinhalese ruling Sri Lanka. there are thousands of such reports u people should read. this is just one of them.
    Content URL: https://www.facebook...152020449387645
  • 41502_655722943_9708_q.jpg
    Kuruvikal Kuruvi
    One of the human beings on planet earth watching ur culprit acts which are try to safeguard war criminals,systematic genocidal master minds and inhuman animals. we will mind our business until u mind ur business in ur soil. don't come into our solid with ur culprit acts. Thank u.
  • 1086541_573037644_873104453_q.jpg
    Leena Manimekalai
    Bullshit.Shut the f*ck up and mind your ass. Don't ever dare to mail nonsense like this. Better find your original name and dare to comment in my wall. You fake idiot. Have balls and then dare to do these things. Get lost
     

இவரே அண்மையில் சிறீலங்காவிற்கு சென்று கோத்தபாயவின் ஆதரவோடு ஒரு ஈழத்தமிழர் விரோத திரைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இவர் தன்னை ஒரு ஈழ ஆதரவாளர் ஆக காட்டிக்கொள்ள இணைத்த ஈழப் பெண்கள் மீது சிறீலங்கா படையினர் நடத்தும் கொடுமை பற்றிய ஆக்கத்திற்கு எழுதிய கொமண்டுக்கே (comment),  inbox இல் தொடர்பு கொண்டு மேற்படி தகவலை பரிமாறியுள்ளார். (கொமண்டுக்கு  (comment) கொமண்டில பதில் அளிக்கலாம் தானே.) அத்தோடு மேலும் பதில்கள் அளிக்க முடியாதபடி கணக்கையும் சீர்செய்துள்ளார். இவரின் உண்மை முகம் என்பதை மக்கள் அறிய இந்த கலந்துரையாடலை இணைய விதிக்கு அமைய.. சில சொற்களில் உருமறைப்போடு தந்துள்ளோம்.

(இதுதான் இவர்களின் கருத்துச் சுதந்திரம்.. பெண்விடுதலை.. என்ற பேச்சுக்களின் பின்னால் ஒளிந்திருக்கும் நரித்தனம்.)

(You cannot reply to this conversation. Either the recipient's account was disabled or its privacy settings don't allow replies.)

மேற்படி கலந்துரையாடல் எங்கள் நட்பு வட்ட முகநூல் கணக்கில் நிகழ்ந்திருந்தது.

+++++

சனல் 4 க்கு கிடைக்காத மரியாதை இவருக்கு எப்படி கோத்தாவினால் தரப்பட்டது. அதில் உள்ள சூட்சுமம் என்ன..?! கனிமொழி போய் பொன்னாடை போர்த்தியது போன்ற ஒரு செயலால் எம் மக்களின் கண்ணீரில் ஒரு துளியின் வேதனையைக் கூட இனங்காட்ட முடியாது.

மேலும்.. சமூக வலைத்தளத்தில் ஒன்றைப் போட்டால் அதற்கு வரும் பதிலுக்கு சரியான பதிலை அளிக்க முடியாதவர்கள் எப்படி மக்களின் துயரை நியாயமாகக் காட்டுவார்கள் என்று நம்பச் சொல்கிறீர்கள்.

++++++

பதிலுக்கு பதில் எழுதிறது வேற. பதிலுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது என்பது மிகமோசமான காட்டுமிராண்டித்தனம். நாகரிகமாக எழுதிய பதிலுக்கு நாகரிகமாக பதில் எழுதத் தெரியாததுங்க.. எதுக்கு சமூக அக்கறைன்னு சொல்லிக்கிட்டு வீட்டை விட்டு வெளில வருதுங்களோ..!! மேலும் அதுகளின் தரத்துக்கு எங்களை இறக்கிக் கொள்வதில் நியாயமில்லை. எங்களுக்கு தேவை எம் துயரை வைச்சு குளிர்காய நினைப்பவர்களின் மனச்சாட்சியிடம் ஒரு கேள்வியைத் தொடுப்பதே. அது நிச்சயம் இன்று நடந்திருக்கும்.

++++++

முகம் தான் தேவைன்னா.. சமூக வெளியில் வைக்கும் ஆக்கத்திற்கு.. முகமில்லாதவர்களின் கருத்துக்கு..எதுக்கு பதில் அளிக்கிறீங்க. கருத்து முக்கியமுன்னு தானே. கருத்தைக் கருத்தால் வெல்லுங்களேன். அதுக்கேன் முகம்..????! பேஸ் புக் ஒன்றும்.. உங்க சொந்த முகத்தைக் காட்டிக்கோ என்று கட்டளை இடல்லையே..???! அவங்களே அறிவுறுத்திறாங்க உங்க தனிப்பட்ட விபரங்களை தவிருங்க என்று. விரும்பினால் காட்டுங்கோ என்று தானே சொல்லுறாங்க. அதுவும் சிறீலங்கா போன்ற ஒரு நாட்டின் அநியாயத்தைச் சொல்ல முகம் காட்டி வேலை செய்வது எவ்வளவு ஆபத்து என்பது முகநூலில் ஆக்கம் போட்டு வடமராட்சியில் கொல்லப்பட்ட சூழலியலாளரின் சேதி சொல்லும். எதிரிக்கு வக்காளத்துக்கு வாங்குபவர்களும் வால்பிடிப்பவர்களுக்கும் முகம் காட்ட என்ன பிரச்சனை.. ஒன்றுமில்லையே.

++++++

இது வாங்கிக் கட்டல் அல்ல. அவர்களின் நிஜ முகத்தை தோலுரிக்க உதவுகிறது. நாங்களும் பதிலுக்கு அவர்களின் தரத்திற்கு இறங்குவதால்.. எம்மை மட்டும் தாழ்த்திக் கொள்வது மட்டுமல்ல.. எமக்கு கருத்து வெளியிட சுதந்திரம் அளித்திருக்கும் சமூக வெளியின் தரத்தையும் தாழ்த்துவதாகும். அதை நாங்க எவருக்கு எதிராகவும் செய்யப் போறதில்லை. அது அல்ல நாங்கள் சமூக வெளியில் உலாவுவதன் நோக்கமும். எங்கும் எங்களுக்கு என்று தனித்துவமான கொள்கை இருக்குது. அதன் வழியில் செல்வோம். ஆனால் அதேவேளை சமூகத்துக்கு தங்களை புரட்சிவாதிகள் என்று காட்டிக் கொள்வோரின் சீழ்பிடித்த முகங்களையும் நடத்தைகளையும் காண்பிக்க வேண்டியதும்.. எமது கடமை. ஏன்னா மக்கள் அவங்களின் பொய் முகத்தை நம்பி ஏமாறக் கூடாது.  

முகமற்றவனிலும் பார்க்க நிஜமுகத்தோடு அலையும் பொய்யர்கள் ஆபத்தானவர்கள். 

+++++++

பதிலுக்கு ஒற்றைச் சொல்லில்.. நாக்கப் பிடிக்கிட்டு சாகிற மாதிரி எங்களாலும் பதில் எழுதி இருக்க முடியும். ஆனால்.. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள துணிவற்று.. ஓடின ஒருவரை துரத்தித் தாக்குவது தமிழனின் மரபும் அல்ல..! கீழ்த்தரமான தந்திரங்களூடு கருத்துக்களை சாகடிப்பதும் நல்லதல்ல.

Quote
(You cannot reply to this conversation. Either the recipient's account was disabled or its privacy settings don't allow replies.)

இவரின் ஆவணப்படம் தொடர்பில் முகநூலில் ஒரு ஆக்கத்தை சமீபத்தில் படித்திருந்தோம். அது கோத்தா போன்ற போர்க்குற்றவாளிகளின் தவறுகளை மறைக்க முற்படும் ஒரு ஆவணமாக கொணரப்படுகிறது.

எங்கட ஐயா சொல்லேல்லையா.. TID கண்ணியமானது.. சிறீலங்கா காவல்துறை கொடூரமானது என்று. அதுபோல.. ஒன்றை முன்னிறுத்தி மற்றதை திறம் என்று காட்டுறது. இதன் மூலம்.. கொடூரர்களின் கோர முகத்தை மக்கள் மத்தியில் தாக்கம் குறைத்துக் காட்டுதல். இப்படி ஒரு இலாபம் இல்லாமல் கோத்தா இவர்களைப் படம் எடுக்க அனுமதிப்பாரா..???!

++++++

அவங்க பதிவில போட்ட கொமண்டில என்னத்தை அப்படி தப்பா சொல்லிட்டம். நீங்கள் இருண்ட உலகில் இருந்து கொண்டிருக்காமல்.. இப்படியான என்னற்ற ஆக்கங்கள் உள்ளன படியுங்கள் என்று தானோ சொன்னம். அது தப்பா..????! அவங்க சொல்லுறத.. சனம் கேட்கனுன்னு எதிர்பார்க்கிறவங்க சனம் சொல்லுறத கேட்க முடியல்லைன்னா.. அவங்க யார்.. மக்களுக்கு கருத்துச் சொல்ல..????! அதுவும் சமூக வெளியில். பேஸ் புக் ஒன்னு அவங்க தனிச் சொத்தில்லையே..???! :icon_idea:

++++++

இதுங்களை எல்லாம் போய் அம்மா.. பெண் என்று சொன்னால் அம்மா.. பெண் என்ற பதங்களே தற்கொலை செய்திடும். ஒரு பதிலோட தன் கேடு கெட்ட கெட்டித்தனத்தைக் காட்டிட்டு.. மற்றப் பதிலை எதிர் கொள்ள முடியாது எக்கவுண்ட் செற்றிங்க மாத்திட்டி ஓடி ஒளிச்ச கோழை.. இதுங்க எல்லாம் அம்மா..பெண்..???! 

கருத்துப் பகிர்வுக்கான பிற இணைப்புக்கள்.

மேற்படி நபர் கோத்தபாயவின் ஒத்துழைப்போடு.. எடுத்த வெள்ளை  வான் பற்றிய ஆவணத்தில்...



இதன் ஆரம்பமே அசத்தல்.. "LTTE பிடிச்சுக் கொண்டு போனது". இதை தானே கோத்தாவும் முன்னிலைப்படுத்திறார்... "புலிகள் தான் மக்களை மனிதக் கேடயமாகப் பாவிச்சது" (யதார்த்தம் என்பது மக்கள் சிங்கள இராணுவத்திற்கு அஞ்சி புலிகள் கடைசில என்றாலும் அடிச்சு விரட்டுவாங்கள் என்ற நம்பிக்கையில் புலிகளோடு போனது).. இராணுவம் அவர்களை திட்டமிட்டுக் கொல்லேல்ல... இதைச் சொல்ல எத்தனை வழில எத்தனை பேர் முயற்சிக்கினம்..! அங்க ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்ததை சொல்ல ஆக்களில்லை..???!  இனப்படுகொலை 1948 இல் இருந்து நடக்குது அங்கு..!!!

Labels: , , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:52 PM

6 மறுமொழி:

Blogger mathuran செப்பியவை...

ஐயோ!
இந்தப் பிள்ளைக்கு கிஸ்றீரியா வியாதி என என் நன்பன் கூறுவான்.
இவர் நல்ல மன நல மருத்துவரைச் சந்திக்க வேண்டியவர்.

Sat Nov 30, 12:24:00 AM GMT  
Blogger Unknown செப்பியவை...

லீணா மணிமேகலை என்பது ஒரு அலியாத்தான் இருக்கனும் கடைசி வரை அது பெண்ணாய் இருக்காது மனநலம்பாதித்த அலி போல் உள்ளது.

Sat Nov 30, 01:07:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

வலைப்பூ நண்பர்களின் கருத்துக்களை வரவேற்கிறோம். மேற்படி பதிவுக்குரிய நபரின் சமூக வெளி நடத்தை கேள்விக்குரிய ஒன்று. இவர் எப்படி சமூகத்துக்கே வழிகாட்டியாக இருக்க முடியும் என்ற வினவலே மிஞ்சி நிற்கின்ற இவ்வேளையில் அவரின் உண்மை முகத்தை மக்கள் அறியச் செய்வதே இப்பதிவின் நோக்கம். பலிவாங்கலோ.. அல்லது அவரை திட்டித் தீர்ப்பதோ அல்ல. எனவே வலைப்பூ உறவுகள் அவர் அளவுக்கு இறங்கி கருத்துக்களைப் பகிராமல்.. சமூக வெளியில் அவர் எப்படி நடந்து கொள்ளனும் என்ற ஒரு அறிவுரையை வழங்கினால் நன்றாகவும் சமூக நோக்கம் உள்ளதாகவும் அமையும். இருந்தாலும் கருத்துச் சுதந்திர எல்லைக்குள் இருக்கத்தக்க வலைப்பூ உறவுகளின் கருத்துக்களை அனுமதிக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளதை உணர்ந்து கொள்கின்றோம்.

கருத்துக்களில் நாம் சொல்லுகின்ற விடயம்.. தவறு செய்தவனை சிந்திக்கச் செய்ய வேண்டும். மேலும் மேலும் அவன் தவறு செய்யத் தூண்டுவதாக இருத்தல் நன்றன்று.

புரிந்து கொண்டு கருத்துரைப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்கள் அனைவரினதும் வருகைக்கும்.. கருத்திற்கும்.. ஒத்துழைப்பிற்கும் நன்றி.

குருவிகள். (2002/3 இல் இருந்து உங்களோடு வலைப்பூவில் உறவாடும் உறவுகளில் நாங்களும் அடங்குவோம்)

Sat Nov 30, 06:44:00 AM GMT  
Anonymous Jude Vallavan செப்பியவை...

ஏற்கனவே லீனாவின் முகம் கீற்று ஊடறுவில் நல்ல கிழிபட்டிருக்கு இவள் யாழ் வந்த நேரம் சந்திக்கவிரும்புகின்றேன் என அவரின் இன்பொக்ஸில் தகவல் கொடுத்தேன் ஆனாலும் அவள் பதில் தரவில்லை காரணம் பல தரம் அவளுடன் முரண் பட்டு தமிழ் தேசியம் கதைத்த காரணம்.

இவள் சோபா சக்தியின் ஆள் என்பது உலகறிந்த உண்மை

Sat Nov 30, 04:29:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி உறவுகளே உங்கள் பதிலுக்கு.

இங்கு அனானியாக வந்து ஒருவர் எழுதிய மிகவும் அநாகரிகமான ஒரு உப்புச்சப்பற்ற கருத்து முற்றாக அகற்றப்பட்டுள்ளது. அது கருத்துச் சுதந்திரம் என்ற ஜனநாயக நாகரிக எல்லைக்குள் அடக்கக் கூடிய ஒன்றாகவும் தெரியவில்லை.

மேலும்.. மேற்குறிப்பிட்ட அனானிக்கு சொல்லிக் கொள்வது.. முதலில் அவர் தன்னை இனங்காட்டிக் கொண்டு வரட்டும்.. அவருக்கு எங்க எப்படியான பதில் தரனும் என்பதை அப்போது நாங்கள் தீர்மானிக்கிறோம். நாங்கள் எங்கள் புனைபெயரில் வந்தாலும் சொந்தக் கணக்கில் தான் வருகிறோம்.

நன்றி குருவிகள்.

Sat Nov 30, 10:08:00 PM GMT  
Blogger shiva செப்பியவை...

ivalukkuuu hysteria illai mania

Sat Nov 30, 10:47:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க