உலகின் அரச பயங்கரவாத நாடுகளின் பட்டியல்.
ஈழத்தில் சிறீலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை.
1. சிறீலங்கா: படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இன அழிப்பு, ஜனநாயக மறுப்பு போன்ற அரச பயங்கரவாதச் செயல்களை திட்டமிட்ட வகையில் செய்தல். இராணுவ பிரசன்னத்தோடு தேர்தல்களை நடத்தி ஜனநாயகம் என்று காட்டுதல்.
ஈராக்கில் அமெரிக்காவின் நாசகார நோக்கிலான மனித இன அழிப்பு.
2. அமெரிக்கா: படுகொலைகள், இன அழிப்புக்கு ஆயுதங்களை வழங்கல், போரில் மனித உரிமைகள் மீறப்படுதலைப் பரப்புதல். இராணுவ பொறிகளை பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதைப் பரப்புதல். ஜனநாயகம் என்ற போர்வையில் இராணுவப் பிரசன்னத்தோடு தேர்தல்களைத் திணித்தல். அரச பயங்கரவாத நாடுகளுக்கு நிதி மற்றும் இராணுவ உதவி வழங்கி ஊக்குவித்தல். வீட்டோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல்.
3. பிரிட்டன்: அமெரிக்காவோடு இணைந்து இராணுவத்தைப் பயன்படுத்தி.. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுதல். இராணுவ தளபாடங்கள் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கான யுக்திகளை பகிர்ந்து கொள்ளுதல்.
4. இந்தியா: அரச பயங்கரவாதிகளின் படுகொலைகளுக்கு, இன அழிப்புகளுக்கு ஆயுத மற்றும் ஆளணி, இராணுவப் பயிற்சி, நிதி உதவிகள் மற்றும் இராஜதந்திர உதவிகள் வழங்குதல். மனித உரிமைகள் மீறல். இராணுவ பிரச்சனத்தோடு தேர்தல்களை திணித்து ஜனநாயகம் என்று காட்டுதல்.
5. பாகிஸ்தான்: அரச பயங்கரவாத நாடுகளுக்கு இராணுவப் பயிற்சி, தளபாட, தொழில்நுட்ப மற்றும் இராஜதந்திர உதவி வழங்குதல்.
6. சீனா: அரச பயங்கரவாத நாடுகளுக்கு இராணுவ தளபாட மற்றும் பயிற்சிகள் வழங்குதல். ஜனநாயக மறுப்பு, மனித உரிமைகளை மீறுதல். இராஜதந்திர உதவிகள் வழங்குதல். வீட்டோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல்.
7. ரஸ்சியா: அரச பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு இராணுவ தளபாட விநியோகம் மற்றும் வீரர்களை.. படுகொலை யுக்திகளை.. நவீன தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்ளுதல். இராஜதந்திர உதவிகள் வழங்குதல். வீட்டோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல்.
8. இஸ்ரேல்: வெளிப்படையாகவும்.. இராஜதந்திர ரீதியிலும்..இராணுவ ரீதியிலும் பிற வழிகளிலும் அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்.
9. செக் குடியரசு: அரச பயங்கரவாத நாடுகளுக்கு பெருமளவில் ஆயுத விற்பனை செய்தல்.
10. உக்ரைன்: அரச பயங்கரவாத நாடுகளுக்கு பெருமளவில் ஆயுத விற்பனை செய்தல்.
11. மியாண்மார்: அரச பயங்கவாதத்தை ஊக்குவித்தல். மனித உரிமைகள் மீறல். ஜனநாயக மறுப்பு.
12. ஈரான்: அரச பயங்கரவாதத்தை ஆயுத மற்றும் நிதி வழங்கல் மூலம் ஊக்குவித்தல். மனித உரிமை மீறல்கள்.
13. லிபியா: அரச பயங்கரவாதத்தை ஆயுத மற்றும் நிதி வழங்கல் மூலம் ஊக்குவித்தல்.
14. அவுஸ்திரேலியா: அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிடல், நிதி உதவி மற்றும் இராணுவ உதவி அளித்தல்.
15. வியட்நாம்: அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இராணுவ மற்றும் இராஜதந்திர உதவியளித்தல்.
16. ஜப்பான்: அரச பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு இராஜதந்திர மற்றும் நிதி உதவி வழங்கல்.
17. தென்கொரியா: அரச பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு இராஜதந்திர மற்றும் நிதி உதவி வழங்கல்.
18. வட கொரியா: மனித உரிமை மீறல்கள் மற்றும் அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்.
19. வங்காள தேசம்: அரச பயங்கரவாத நாடுகளுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல்.
20. மலேசியா: மனித உரிமை மீறல்கள் மற்றும் அரச பயங்கவாதத்திற்கு துணை போதல்.
21. இந்தோனிசியா: மனித உரிமை மீறல்கள் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கு துணை போதல்.
22. மாலைதீவு: அரச பயங்கரவாத நாடுகளுக்கு வளப் பயன்பாட்டை அளித்தல்.
23: இத்தாலி: அரச பயங்கரவாதத்திற்கு ஆயுத, இராணுவ உக்திகள் மற்றும் நிதி உதவி அளித்து ஊக்குவித்தல்.
24: அஜென்ரீனா: அரச பயங்கரவாத நாடுகள் சிலவற்றிற்கு இராணுவ தளபாடங்களை விற்பனை செய்தல் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
மேலதிக இணைப்பு: 1
Labels: state terrorism, அரச பயங்கரவாதம், அரசியல், ஈழம், உலகம்
5 மறுமொழி:
இந்தியா:சாயம் வெளுத்துப்போன சனநாயகப்போர்வை
எனது கட்டுரையை:
படிக்க
www.adhikaalai.com
தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ttpian.
தமிழினப் படுகொலைக்கு சிங்களச் சிறீலங்காவிற்கு... ஆயுத வழங்கல் செய்தவர்கள் யார்..??!
http://www.sangam.org/2009/09/Sri_Lanka_Friends.php?uid=3669
ஒடுக்கபட்ட தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா?
13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசு களவாணி கும்பல்கள்.அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா?சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு என ஊளையிட்ட சோனியா மைனா அந்த ஒப்பந்தித்தின் படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா?
இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம்....
ஈழ தமிழர்களின் அரசியல் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் தீர்ப்பு சொல்ல இவர்கள் யார்? தெற்காசிய பேட்டை ரவுடி அல்லவா?
http://siruthai.wordpress.com/2009/07/03/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/
உங்கள் ஆக்கத்திற்கான இணைப்புக்கும் நன்றிகள் siruthaai.
குருவிகள்.