யாழில் குத்தியனின் குத்தாட்டம்.
ஈழம்.. சிங்களமும் இந்தியாவும் இன்னும் சில நாடுகளும் சேர்ந்து திணித்த போரால் சிதைந்து சின்னாபின்னமாகி உள்ள நிலையில்.. தமிழ் மக்கள் சொந்த வாழ்விடங்களை.. சொந்த பந்தங்களை இழந்து.. தவிக்கும் நிலையில்.. ஈழத்து துப்பாக்கிச் சனநாயக அரசியல்வாதியும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான டக்கிளஸ் தேவானந்தா என்ற அத்தியடி குத்தியன்.. சிங்களக் குத்திகளை கூட்டி வந்து யாழ்ப்பாணத்தில் கடந்த 15-08-2010 இல் பெரும் குத்தாட்டம் போட்டுள்ளார்.
அதனையே மேலுள்ள காணொளியில் காண்கிறீர்கள்.
Labels: ஈழ அரசியலின் கொடுமை, ஈழம்.சமூகம், துப்பாக்கிச் சனநாயகம்
1 மறுமொழி:
இந்த அடிவருடி கொலைகொள்ளைக்கார நாய்கள் இன்று நேற்றா எம் உரிமைக் குரல்கள் கேட்கத் தொடங்கிய நாளிலிருந்தே கொலைவெறி சிங்களத்துடன் கூத்தடித்த இனததையே அவமானப்படுத்தி காட்டிக் கொடுதத கோடாரிகள். இவர்களின் ஆட்டம் என்று முடியுமோ அன்று தான் தமிழினத்திற்கு சிறிதாவது நிம்மதி. சிங்களவனின் எலும்புத் துண்டங்களுக்கு வாலாட்டும் சொறிநாய்க் கூட்டம்.