Tuesday, November 25, 2008

குருவாயூரப்பன் காக்க மகிந்தவ.. மகிந்த கொல்க தமிழனை.



இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் இருக்கும் குருவாயூரப்பன் கிருஷ்ணர் ஆலயத்தில் சடங்கு செய்து தமிழர்களைக் கொன்ற மற்றும் கொல்கின்ற பாவம் தீர்க்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. (2007/8)



செய்த செய்யப்போற பாவங்களுக்கு சனிபகவானிடம் தமிழ்நாட்டில் வைத்துப் பரிகாரம் தேடும் ரணில் விக்கிரமசிங்கா. (ஒரு பக்கம் கலைஞர் ரணிலுக்கு கறுப்புப் பூனைகளும் கொடுத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சுனாமி காலத்து உழுத்துப் போன அரசியையும் ஈழத்தமிழர்களுக்கு பொதி செய்கிறார்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..!)(2008)



கொழும்பில் பெளத்த பிக்குகள் தகர்த்த கோவில் சிலைகள்.(2008)



கிளிநொச்சியில் முருகன் கோவில் மீது குண்டு வீசிய மகிந்தவின் படைகள்.

இத்தனை அட்டூழியங்களையும் செய்யும்... சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு இந்தியாவில்.. அதே கோவில்களில் பாவமன்னிப்பு அளிக்கப்படுகின்றது. அதுவும் கறுப்புப் பூனைகள் பாதுகாப்புடன்.(2008)

மேலதிக தகவல் இங்கு.

படங்கள் (தமிழ்நெட்.கொம்)

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:17 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க