Wednesday, January 25, 2012

சிங்கள அரசு ஆதரவு முஸ்லீம் குழுக்களால் தமிழ் மக்கள் விரட்டி அடிப்பு.


 அண்மையில் தமிழ் பேசும் புத்திசீவிகள் என்போர் (சிங்கள அரசு ஆதரவாளர்கள்.. மற்றும் அதன் தமிழ் கொலைக்குழு ஆதவாளர்கள்) வெளியிட்ட சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களை ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டி விடும் அறிக்கை தற்போது செயல் வடிவம் எடுத்துள்ளது.

இதன் கீழ் அண்மையில் முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலின் கீழ் ஈழத்தின் வடக்கு மன்னாரில் தமிழ் மக்கள் சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களால் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில்.. வீடுகளை விட்டு வெளியேற பணிக்கப்பட்டனர்.

தற்போது ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பில் இருந்தும் தமிழ் மக்களை வெளியேற்ற... சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களின்.. நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற அடாவடித்தனங்கள் 1990 இலும் சிங்கள அரசு சார்.. மற்றும் ஜிகாத்.. முஸ்லீம் காங்கிரஸ் சார்ந்த.. முஸ்லீம் காடைக்குழுக்களால் அரங்கேற்றப்பட்ட நிலையில் தான்.. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ் - முஸ்லீம் சமூகங்களின் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Colombo backed Muslim group threatens Tamils to leave their lands in Batticaloa

[TamilNet, Wednesday, 25 January 2012, 17:11 GMT]

A gang of Tamil-speaking Muslim persons with the backing of government politicians has been engaged in a campaign of threat against Tamil families of Upcountry origin residing in U'rukaamam in Kiththu'l area in the Ea'raavoor Chengkaladi DS division to leave their place and seek residence elsewhere. U'rukaamam-Kiththu'l area is located along Chengkaladi-Badulla highway (A-15). The villagers are of upcountry Tamil origin who fled from their area in the SL state-sponsored anti Tamil pogrom of 1957 and had settled in U'rukaamam-Kiththu'l area after clearing the forest. The villagers were also affected in 1983 anti Tamil ‘Black-July’ pogrom. 


இணைப்பு:1

Colombo-backed gang threatens resettled Tamil families in Mannaar

[TamilNet, Tuesday, 24 January 2012, 02:59 GMT] 

A gang of more than one hundred fifty Sinhalese who were brought to Channaar village in Mannaar district on Sunday by a government minister had threatened resettled Tamil families to leave the village immediately to give room for the majority community. The intimidation of Tamil families who have suffered in the conflict and relatives of the killed LTTE cadres had been engineered by Minister Rischard Bathiudeen and Maanthai West Divisional Secretary with the blessing of the Colombo government, according to reports emerging from the area.

இணைப்பு:2

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:36 PM

2 மறுமொழி:

Anonymous unmaikal செப்பியவை...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

2. ---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
< ----

'

Thu Jan 26, 08:52:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

உங்கள் கருத்தை வரவேற்கின்றோம். அதேவேளை 1986 இல் இருந்து ஈழத்தின் கிழக்கிலும் வடக்கு மன்னாரிலும் வவுனியாவிலும் முஸ்லீம் ஜிகாத் மற்றும் ஊர்காவல்படை காடைக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களினதும்.. மூதூர் கிண்ணியா உப்பாறு.. நிலாவெளி.. மன்னார் மாந்தை.. குச்சவெளி.. மற்றும் கத்தான் குடி.. சம்பாந்துறை.. கல்முனை போன்ற இடங்களில் இருந்தும் இன்னும் பல இடங்களில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லீம்களை சகோதரர்களாக நடத்திய மக்களை முஸ்லீம்கள் துரத்தி அடித்தது குறித்தும் கொக்கட்டிச் சோலையில் 200 வரையான தமிழ் மக்களை வெட்டிக் கொன்றது உட்பட்ட பல படுகொலைகள் பற்றியும் முஸ்லீம் காங்கிரஸ் என்ற அமைப்பு தூண்டிவிட்ட இஸ்லாமிய மத அடிப்படை வன்முறைகள் பற்றியும் பேச இதய சுத்தியோடு முன் வர வேண்டும். செய்வீர்களா..??! புலிகள் செய்தது தவறே இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு தமிழ் மக்களை நோக்கி முஸ்லீம் குழுக்கங்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாக பல இழி செயல்களை இனப்படுகொலைகளை நடத்தி உள்ளன. அதனை தடுக்கும் ஒரு வகையில் தான் புலிகள் செயற்பட முஸ்லீம் குழுக்களால் தூண்டப்பட்டனர். அதில் புலிகளை குறை சொல்லிப் பயனில்லை. முஸ்லீம்கள் தரப்பிலும் பல தவறுகள் இயற்றப்பட்டுள்ளன. அவை குறித்தும் பேசுவது அவசியம்..!

Thu Jan 26, 09:40:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க