பிரபாகரனின் தீர்க்கதரிசனமும்.. பதவி மோகமற்ற மக்கள் தலைமையும் - சுதுமலை பிரகடனம் (04-08-1987)
"நாங்கள் தேர்தலைச் சந்திக்கும் ஒரு சூழ்நிலை வரலாம். ஆனால்
நான் தேர்தலில் போட்டியிடவோ.. முதல் மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளவோ
மாட்டேன் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்".. இதனை தேசிய தலைவர் 1987 ஆகஸ்ட் 4 இலேயே சொல்லிவிட்டார்.
தலைவரின் தீர்க்கதரிசனம்.. இன்று ( ஆகஸ்ட் 2013) எம்மவர்கள் 13ம் திருத்தத்திற்கு சிங்களத்தையும் இந்தியாவையும் கெஞ்சுவதையும் சிங்களம்.. அதிகாரங்களைப் பறிக்கப் போகிறோம்.. மாகாண சபைகளை இல்லாமல் செய்யப் போகிறோம் என்று மிரட்டுவதையும் பார்க்கையில்.. தலைவர் அன்று எதிர்பார்த்தது இன்று நிகழ்கிறதை அப்படியே படம்பிடித்துக்காட்டுகிறது.
இதுதான் தீர்க்கதரிசனம் என்பது..!
தலைவரின் தீர்க்கதரிசனம்.. இன்று ( ஆகஸ்ட் 2013) எம்மவர்கள் 13ம் திருத்தத்திற்கு சிங்களத்தையும் இந்தியாவையும் கெஞ்சுவதையும் சிங்களம்.. அதிகாரங்களைப் பறிக்கப் போகிறோம்.. மாகாண சபைகளை இல்லாமல் செய்யப் போகிறோம் என்று மிரட்டுவதையும் பார்க்கையில்.. தலைவர் அன்று எதிர்பார்த்தது இன்று நிகழ்கிறதை அப்படியே படம்பிடித்துக்காட்டுகிறது.
இதுதான் தீர்க்கதரிசனம் என்பது..!
Labels: அரசியல், இந்தியா, ஈழ - அரசியல், சமூகம், சிறீலங்கா, தேசிய தலைவர், பிரபாகரன்
0 மறுமொழி: