Sunday, August 04, 2013

பிரபாகரனின் தீர்க்கதரிசனமும்.. பதவி மோகமற்ற மக்கள் தலைமையும் - சுதுமலை பிரகடனம் (04-08-1987)

 "நாங்கள் தேர்தலைச் சந்திக்கும் ஒரு சூழ்நிலை வரலாம். ஆனால் நான் தேர்தலில் போட்டியிடவோ.. முதல் மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளவோ மாட்டேன் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்".. இதனை தேசிய தலைவர் 1987 ஆகஸ்ட் 4 இலேயே சொல்லிவிட்டார்.
 
தலைவரின் தீர்க்கதரிசனம்.. இன்று ( ஆகஸ்ட் 2013) எம்மவர்கள் 13ம் திருத்தத்திற்கு சிங்களத்தையும் இந்தியாவையும் கெஞ்சுவதையும் சிங்களம்.. அதிகாரங்களைப் பறிக்கப் போகிறோம்.. மாகாண சபைகளை இல்லாமல் செய்யப் போகிறோம் என்று மிரட்டுவதையும் பார்க்கையில்.. தலைவர் அன்று எதிர்பார்த்தது இன்று நிகழ்கிறதை அப்படியே படம்பிடித்துக்காட்டுகிறது.

இதுதான் தீர்க்கதரிசனம் என்பது..!:icon_idea:




Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:25 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க