தண்டிக்கப்படாத சிரியாவும் சிறீலங்காவும்; இரசாயனத் தாக்குதல் வடிவம் ஒன்றே.!!
சிறீலங்கா மகிந்த ராஜ்பக்ச அரசு வன்னியில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய இரசாயனத் தாக்குதலின் அதே சாயலை சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலிலும் காண முடிகிறது. இரண்டு நாட்டிற்கும் ரஷ்சியா இறுதி வரை இராணுவ இராஜீய உதவிகளை அளித்து வந்துள்ளமை வெளிப்படை உண்மையாகும்.
சிரியாவில் இரசாயனத் தாக்குதலுக்கு சர்வதேசம் இராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க எத்தணிக்கும் அதே நேரம் சிறீலங்காவில் இதே வகை இரசாயனத் தாக்குதலை நடத்திய சிங்கள அரசும் படைகளும் திட்டமிட்டு தப்ப வைக்கப்படுகின்றன.
சிரிய.. சிறீலங்கா இரசாயன தாக்குதல் விளைவுகளை அதாரப்படுத்துவோம். அது போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் தரும்.. எமது செயற்பாட்டாளர்களுக்கு உதவி நிற்கும்.
Sri Lankan Government uses Chemical Weapons in Vanni (Northern part of Sri Lanka) Warfront, WWW urges immediate dispatch of independent observers for inquiry into war crimes.
Labels: ஈழத்தமிழர், ஈழத்துயரம், சமூகம், சிரியா, சிறீலங்கா, போர்க்குற்றம், மக்கள்
0 மறுமொழி: