Thursday, December 06, 2012

யாழ்ப்பாணம் ஒளிர்கிறது.


பிபிசி வெளியிட்டுள்ள செய்மதியில் இருந்து எடுத்த இரவு நேரத்தில் பூமிப் பந்தின் ஒளிப்படத்தில் தமிழீழப் பகுதியில் யாழ்ப்பாணம் கொஞ்சம் ஒளிர்கிறது. சிங்களச் சிறீலங்காவில் கொழும்பு பிரகாசமாக ஒளிர்கிறது. மற்றைய பகுதிகள் இருண்டு கிடக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் அதிக மின்வெட்டு உள்ள போதும்.. அது ஒளிரக் காரணம் என்னவோ..???!

நன்றி படம்: பிபிசி மற்றும் நாசா. 

மேலும் இது தொடர்பான ஒரு காணொளி இங்கு.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:11 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க