Wednesday, December 19, 2012

கிறுக்கல்கள் - கவிதைத் தொகுப்பு (ebook)

kirukal kavithai கவிதை -கிறுக்கல்

ஆக்கம்: குருவிகள்   அணிந்துரை: இராஜன் முருகவேல்  தொகுப்பு: தமிழினி

Labels: , , , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:55 PM

1 மறுமொழி:

Blogger kuruvikal செப்பியவை...

கன்னிக் கவி மின்னூல்தனை
கன்னி முயற்சி கொண்டு
கனிய வைத்த அன்புத் தமிழினிக்கும்
கனிந்த கிறுக்கல் கனிக்கு
கனிவான அடையாளமிட்ட
கள நாயகன் சோழியான் அண்ணாவிற்கும்
கனிதனை களத்தில்
கண்கள் களிக்க கனிவான இணைப்புத்தந்த
கனிந்த உள்ளம் மோகன் அண்ணாவுக்கும்
களமின்றி தவித்த தவிப்புக் கண்டு
கவிக் கிறுக்கல் கிறுக்க தேடற்சரம் தந்த
கணவான் யாழ் அண்ணாவுக்கும்
களத்தோடு மலர்ந்த நட்(ற்)பு(பூ)க்கள்
காலத்தால் அடையாளமிட்ட
கவித நண்பன்
கவிதன் தந்த பரிசுக்கும்
கள உறவுகளின் வாழ்த்துப்பூக்கள்
கனியாகக் கனிந்த வசந்த நேரமிதில்
களக்குருவிகள் மனம்
கனிந்து உதிர்க்கின்றன நன்றிப்பூக்கள்...!

http://www.yarl.com/forum/lofiversion/index.php/t5225.html

Mon Aug 05, 08:12:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க