பொறுக்கி வழங்குவது குருவிகள் - kuruvikal
Labels: அன்பு, கவிதை, கவிதைகள், காதல், கிறுக்கல், குருவிகள், சமூகம், தமிழ், மலர்
கன்னிக் கவி மின்னூல்தனைகன்னி முயற்சி கொண்டுகனிய வைத்த அன்புத் தமிழினிக்கும்கனிந்த கிறுக்கல் கனிக்குகனிவான அடையாளமிட்டகள நாயகன் சோழியான் அண்ணாவிற்கும்கனிதனை களத்தில்கண்கள் களிக்க கனிவான இணைப்புத்தந்தகனிந்த உள்ளம் மோகன் அண்ணாவுக்கும்களமின்றி தவித்த தவிப்புக் கண்டுகவிக் கிறுக்கல் கிறுக்க தேடற்சரம் தந்தகணவான் யாழ் அண்ணாவுக்கும்களத்தோடு மலர்ந்த நட்(ற்)பு(பூ)க்கள்காலத்தால் அடையாளமிட்டகவித நண்பன்கவிதன் தந்த பரிசுக்கும்கள உறவுகளின் வாழ்த்துப்பூக்கள்கனியாகக் கனிந்த வசந்த நேரமிதில்களக்குருவிகள் மனம்கனிந்து உதிர்க்கின்றன நன்றிப்பூக்கள்...! http://www.yarl.com/forum/lofiversion/index.php/t5225.html
Post a Comment
<< முகப்புக்குச் செல்க
எழுத்துருவைத் தெரிவுசெய்க. பாமினி தமிங்கிலம்
வடிவமைப்பு: சுரதா யாழ்வாணன் மற்றும் கிருபா
1 மறுமொழி:
கன்னிக் கவி மின்னூல்தனை
கன்னி முயற்சி கொண்டு
கனிய வைத்த அன்புத் தமிழினிக்கும்
கனிந்த கிறுக்கல் கனிக்கு
கனிவான அடையாளமிட்ட
கள நாயகன் சோழியான் அண்ணாவிற்கும்
கனிதனை களத்தில்
கண்கள் களிக்க கனிவான இணைப்புத்தந்த
கனிந்த உள்ளம் மோகன் அண்ணாவுக்கும்
களமின்றி தவித்த தவிப்புக் கண்டு
கவிக் கிறுக்கல் கிறுக்க தேடற்சரம் தந்த
கணவான் யாழ் அண்ணாவுக்கும்
களத்தோடு மலர்ந்த நட்(ற்)பு(பூ)க்கள்
காலத்தால் அடையாளமிட்ட
கவித நண்பன்
கவிதன் தந்த பரிசுக்கும்
கள உறவுகளின் வாழ்த்துப்பூக்கள்
கனியாகக் கனிந்த வசந்த நேரமிதில்
களக்குருவிகள் மனம்
கனிந்து உதிர்க்கின்றன நன்றிப்பூக்கள்...!
http://www.yarl.com/forum/lofiversion/index.php/t5225.html